3012
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்குமாறு அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிங்கப்பூரை அடுத்து தற்போது தாய்லாந்...

2895
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அடுத்த வாரம் நாடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதார நெருக்கடியால் ராஜபக்சே அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் வலுத்ததை அடுத்து கடந்த மா...

1762
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தற்காலிகமாகத் தாய்லாந்தில் தங்க அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது. கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்ததால் அவர் கடந்த மாதம் 13-ந் தேதி...

2433
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து நாளை தாய்லாந்து சென்று தஞ்சமடைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தங்களது நாட்டில் அவர் அடைக்கலம் கோரவில்லை என தாய்லாந்து அரசு தெரிவித்து...

2547
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தாய்லாந்து செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ள கோத்தபய ராஜபக்சவின் விசா காலம் நாளையுடன் முடிவடைகிறது. அவரது விசாவை ம...

1189
நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடு திரும்ப இது சரியான நேரம் இல்லை என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், கோத்தபய வருகை அரசியல் பதற்றங்...

2071
சிங்கப்பூரில் தஞ்சமடைந்திருக்கும் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு மேலும் 14 நாட்கள் விசா நீட்டிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அங்கிருந்து மாலத்தீவ...



BIG STORY